Saturday, January 9, 2010

தேவநாதன் மகிமை

எங்கோ படித்தது

"கோவிலுக்குள் சென்று திரும்பும்போது
எலுமிச்சம்பழம் கனியானது
தண்ணீர் தீர்த்தமானது
மனிதன் பக்தனானான்"

இதெல்லாஞ்சரி.
கன்னி கர்ப்பவதியானாளே
இதென்ன நியாயம்?

2 comments:

அப்பாதுரை said...

எல்லாம் (ஆண்ட)வன் மகிமை!

Anonymous said...

அங்குள்ள மரத்தைச் சுற்றி வந்திருப்பார்கள்1

Post a Comment