பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆந்திர மாநில மேதகு (இதிலெ ஒண்ணுங்குறைச்சலில்லெ)ஆளுநர் என்.டி.திவாரி இன்று மாலை தனது பதவியை ராஜினமா செய்துள்ளாராம்.
புலனாய்வு ஊடகங்களின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி.அடிச்ச அடியில் செத்தது எலி.தூக்கி வெளியே வீசு.
Saturday, December 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment